Monday 18 April 2016





சிந்தனை செய்வதற்க்கு
🔰தந்தையும் மகளும் கோயிலுக்கு செல்கின்றனர்.
🔰திடீரென மகள் அங்கே தூணில் உள்ள சிங்கத்தின் சிற்பத்தை பார்த்து " அப்பா ஓடுங்கள் இல்லைஎன்றால் அந்த சிங்கம் திண்றுவிடும்" என பதறுகிறாள்
🔰அப்பா மகளிடம் "அது சிற்பம்தான் ஒன்றும் செய்யாது" என்று கூறினார்.
🔰மகள் அப்பாவிடம் "சிங்கத்தின் சிற்பம் நம்மை ஒன்றும் செய்யாது என்றால் கடவுளின் சிற்பம் நமக்கு என்ன செய்யும்"
🔰தந்தையிடம் பதில் இல்லை..........
🔰யாரிடமும் பதில் இல்லை
📓அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா?
📓அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா?
📓அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா?
📓அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா?
📓பேசு என்றால் அது பேசுமா?
📓அழு என்றால் அழுதிடுமா?
📓ஓடிவா என்றால் ஓடி வருமா?
📓பேசினால் கேட்குமா?
📓உணவு ஊட்டினால் உண்ணுமா?
📓இப்படி நம் உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஒரு கல் எப்படி கடவுளாகும்
📓இவை எதையும் செய்யாத ஒரு கல் எப்படி கடவுளாகும்.
💠நன்றி: 🎥நியூஸ் மீடியா

 🎥

No comments: