Tuesday 5 April 2016

சிந்தனை செய்வதற்க்கு



🔮சிந்தனை செய்வதற்க்கு

🔰தந்தையும் மகளும் கோயிலுக்கு செல்கின்றனர்.

🔰திடீரென மகள் அங்கே தூணில் உள்ள சிங்கத்தின் சிற்பத்தை பார்த்து " அப்பா ஓடுங்கள் இல்லைஎன்றால் அந்த சிங்கம் திண்றுவிடும்" என பதறுகிறாள்

🔰அப்பா மகளிடம் "அது சிற்பம்தான் ஒன்றும்  செய்யாது" என்று கூறினார்.

🔰மகள் அப்பாவிடம் "சிங்கத்தின் சிற்பம் நம்மை ஒன்றும் செய்யாது என்றால் கடவுளின் சிற்பம் நமக்கு என்ன செய்யும்"

🔰தந்தையிடம் பதில் இல்லை..........

🔰யாரிடமும் பதில் இல்லை

📓அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா?

📓அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா?

📓அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா?

📓அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா?

📓பேசு என்றால் அது பேசுமா?

📓அழு என்றால் அழுதிடுமா?

📓ஓடிவா என்றால் ஓடி வருமா?

📓பேசினால் கேட்குமா?

📓பார்த்தால் சிரிக்குமா?

📓உணவு ஊட்டினால் உண்ணுமா?

📓இப்படி நம் உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஒரு கல் எப்படி கடவுளாகும்

📓இவை எதையும் செய்யாத  ஒரு கல் எப்படி கடவுளாகும்.

💠நன்றி:  🎥நியூஸ் மீடியா 🎥

J.Prabu follow in FB
_______________

No comments: