Tuesday 12 March 2013

ஒருவர் உங்களை நாய் என்று திட்டுகிறார் என்று வைத்துக்கொள்வோம ­் அப்போது
உங்களுக்கு எதற்கு கோவம் வருகிறது என்று என்றாவது சிந்தித்து பார்த்தாது
உண்டா.....
ஆம் அப்படி சிந்தித்து இருந்தால் நாம் எதற்கு கோவ படவே படவே மாட்டோமே
காரணாம் நமது எண்ணம் அவர் நம்மை திட்டியவுடன் நமக்கு நமது எண்ணம் நாயாகவே
மாற்றி கொண்டு விட்டோம் அதனால் தான் கோவம் வருகிறது அப்போது நீ நாயாகவே
பாவித்து கொண்டு உள்ளாய் அதனால் நமக்கு அந்த எண்ணம் வருகிறது நாம் எந்த
பொருளை கொண்டு உணருகிறோமோ அந்தே பொருளாய் மாறுகிறோம் அதுவே நமது எண்ணத்தை
மாற்றும் தன்மை அடைந்து விடுகிறது.
நாம் எதன் பால் மனதை குவிக்கிறோமோ அதன் பால் உணர்ச்சிகள் நம்மில்
ஆட்கொண்டு விடுகிறது அதனால் அதன் மீது நாம்திளைத்து அதை நாம் முழுமையாக
ஆட்கொண்டு விடுகிறோம் அப்போது நம்மை மாயை என்னும் உணர்ச்சிகள் நம்மை
ஆட்கொண்டு நம்மை அந்த உணர்ச்சிகளுக்கு ­ தகுந்தார் போல நம்மை ஆட
வைக்கிறது
உணர்ந்த நீங்கள் உங்களை நாயோடு ஒப்பிட்டாலும் அந்த நாயிலும் நாம்
ஒப்பிட்டாலும் அதிலும் இறைவன் இறக்கிறான் என்ற நிலை அடைந்து கோவம் வராமல்
உங்கள் நிலை மாறும் மனம் நிலையாய் உணரும் உணர்ச்சியில் இருந்து உணர்ந்து
விலகி நிற்கும்.
நீங்கள் உங்கள் எண்ணங்களை சரி செய்தால் அதை ஒருமுகபடுத்தினா ­ல் உங்கள்
நிலை மாறும் இறை நிலை உங்களை வந்தடையும் மனம் ஒடுங்க ஒடுங்க உங்கள்
நிலையில் இறைவன் வந்து ஆட்கொள்வான் என்பது உணர்ந்து உய்த்து
செல்லமுடியும்..


--
J.PRABU

No comments: